வரவேற்கிறோம்...!!!
நம்ம புது நண்பர் திரு. பால முருகன் அவர்களை வரவேற்கிறோம்.
இங்க நான் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். நான் எழுத ஆரம்பிச்சி முழுசா ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ளே நம்ம வலைப்பூவுக்கு கெடைச்சிருக்கிற வரவேற்ப்பு நெஜமாவே பிரமிக்க தக்கதா இருக்கு. எனக்கு உங்களோட யோசனைகளும் தேவை. அது என்னோட வேலையை இன்னும் நல்ல முறையில செய்ய உதவியா இருக்கும்.
ஸோ, நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் மறுபடியும் என்னோட நன்றிகள்...!!!
No comments:
Post a Comment