Monday, May 14, 2012

வரவேற்கிறோம்...!!!

மக்களே...!!!


நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நான் முறையா எழுத ஆரம்பிச்சி ஒரு மாசம் பதினாலு நாள் தான் ஆகுது...!!! இதுக்குள்ள என்னோட எழுத்துக்கு கெடைச்சிருக்கிற வரவேற்பும் ஆதரவும் நான் எதிர்ப்பார்க்காதது. சமயம் கெடைக்கும் போதெல்லாம் என்னோட நன்றியை சொல்லிக்கிறேன்.  எல்லாத்துக்கும் என்னோட நன்றி...!!!


நம்ம புது நண்பர் சரவணன் அவர்களை உயிர்நுட்பம் வலைப்பூ சார்பாவும் உங்க சார்பாவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்...!!!

No comments:

Post a Comment